/* */

அங்கன்வாடி மையங்களில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் ஆய்வு

குமாரபாளையம் அங்கன்வாடி மையங்களில் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

HIGHLIGHTS

அங்கன்வாடி மையங்களில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன்  ஆய்வு
X

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் அங்கன்வாடி மையங்களில் குறைகேட்டார்.

குமாரபாளையம் காவேரி நகர் அங்கன்வாடி மைய நிர்வாகிகள் நகராட்சி சேர்மனிடம் தங்கள் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி நேரில் சென்ற நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகளிடம் கூறினார். இதையடுத்து நகராட்சியில் பல இடங்களில் கட்டப்பட்டு வரும் பொது கழிப்பிடங்களை ஆய்வு செய்தார். மேலும் தூய்மை பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வினியோகம் செய்தார். இதில் கமிஷனர் விஜயகுமார், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 14 July 2022 1:40 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!