/* */

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய   விபத்தில் இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் குட்டிக்கினத்தூர் பகுதியை சேர்ந்தவர் குணமூர்த்தி (வயது 30.). கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் இவர் தனது டூவீலரில் பின்னால் உட்கார்ந்து வர, இதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கமா முனியப்பன் கோவில் அருகே வண்டியை ஓட்டி வந்தார். அப்போது எதிரில் வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் படுகாயமடைந்ததில் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் அதே பகுதியை சேர்ந்த அறிவழகனை கைது செய்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 1 Aug 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’