/* */

சாலையில் தேங்கிய மழைநீர்- மீன்பிடித்து நூதன போராட்டம்

சாலையில் தேங்கிய மழைநீர்- மீன்பிடித்து நூதன போராட்டம்
X

சீர்காழி அருகே சாலையில் தேங்கிய மழைநீரில் மீன்பிடித்து நூதன போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் திருமுல்லைவாசல், பழையார் செல்லும் சாலையில் பெய்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி வடிவதற்கு வழியின்றி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்லும் போது சாலையோரம் வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்து கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் மழை நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பாஜகவினர் தேங்கிய மழைநீரில் வலையை விரித்து மீன்பிடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 13 Jan 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!