/* */

நாகையில் வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

நாகையில் வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாகையில் வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
X

வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுச்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வேலையில்லா ஆசிரியர் சங்கத்தினர் மாநில பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது வயது மூப்பு அடிப்படையில் அரசு பணி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி வழங்கிட வேண்டும்,தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வரைமுறை படுத்தப்பட்ட சம்பளத்தை வழங்கிட அரசு ஆணைகள் தெரிவித்திட வேண்டும்,

கொரோனா காலத்தில் வழங்கப்படாத சம்பளத்தை உடனே வழங்கிட உத்தரவிட வேண்டும்,பணி பாதுக்காப்பு வழங்கிட வேண்டும்,தனியார் பள்ளி ஆசிரியர்களும் அரசு விதிமுறையில் அடங்கும் ஆசிரியர் என்பதால் அரசு ஆசிரியர்களுக்கு நிகரான அத்தனை சலுகையும் தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கும் வழங்கிட வேண்டும்,தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணி அனுபவத்தை முதன்மையாக கொண்டு அரசு ஆசிரியர் பணி வழங்கிட அரசு முன்னுரிமை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றினர்.

Updated On: 28 Feb 2022 3:53 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!