/* */

நாகையில் காய்கறி வெட்டிக்கொடுத்து திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் பெண்களோடு தரையில் அமர்ந்து அரிவாள் மனையில் காய்கறி வெட்டிக்கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

நாகையில் காய்கறி வெட்டிக்கொடுத்து திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் காய்கறி வெட்டிகொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாகை நகராட்சியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில் திமுகவினர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் பெண்களோடு தரையில் அமர்ந்து அரிவாள் மனையில் காய்கறி வெட்டிக்கொடுத்து உதய சூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Updated On: 14 Feb 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  4. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  5. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  6. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  7. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  8. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  9. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  10. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...