/* */

மதுரை- பூட்டியிருந்த வீடுகளில் திருடிய அண்ணன், தம்பி கைது

மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் நகைகள், பணம் திருடிய இருவர் கைது.

HIGHLIGHTS

மதுரை- பூட்டியிருந்த வீடுகளில் திருடிய அண்ணன், தம்பி கைது
X

மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து பணம் நகைகளை திருடிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து, 110 சவரன் நகை, ரூ.50,000 ரொக்க பணம் பறிமுதல் செய்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், தனிப்படையும் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையால், பூட்டியிருந்த வீடுகளில் திருடியதாக அண்ணன், தம்பி இருவரையும் கைது செய்து, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 5 Jun 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!