/* */

உசிலம்பட்டி அருகே மலையடிவாரத்தில் இறந்து கிடந்த கரடி: வனத்துறை விசாரணை

உசிலம்பட்டி அருகே, மலை அடிவாரத்தில் இறந்து கிடந்த கரடியை, வனத்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

HIGHLIGHTS

உசிலம்பட்டி அருகே மலையடிவாரத்தில் இறந்து கிடந்த கரடி: வனத்துறை விசாரணை
X

சடையாண்டிபட்டி மலையடிவாரத்தில், இறந்து கிடந்த கரடி.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி மலை அடிவாரம் உள்ளது. இப்பகுதியில், கரடி ஒன்று இறந்து கிடப்பதாக உசிலம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், இறந்து கிடந்த கரடியை, பரிசோதனை செய்து பார்த்தனர். கரடியின் இறப்புக்கு பசி காரணமா, அல்லது யாராவது தாக்கினார்களா என்பது, ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை செய்த பின்னர், அருகில் உள்ள மலையடிவாரத்தில் கரடியை அடக்கம் செய்தனர்.

Updated On: 7 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...