/* */

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர்.
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகளால் கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் மூன்றாவது அலை வந்தால், அதையும் எதிர்கொள்ள, தமிழக முதல்வர் ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுத்து வருவதுடன், குழந்தைகளுக்காக அரசு மருத்துவ மனைகளில், கூடுதலாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கிலிருந்து அரசு தளர்வுகள் அளித்திருந்தாலும், பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிவதுடன், தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள முன்வரவேண்டும். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பூசி முகாம்களும், நோய் கண்டறிதல் முகாம்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

Updated On: 8 July 2021 4:46 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!