/* */

மதுரையில் பலத்த மழை: கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதி

மதுரையில் பலத்த மழை: கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதி
X

மதுரையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பிற்பகல் பெய்த கனமழையால், பக்தர்கள் அவதிப்பட்டனர். மதுரை நகரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. கள்ளழகர் ,மதுரை தேனூர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . அதைக் காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர் . திடீரென, பெய்த மழையால் பக்தர்கள் அவதியுற்றனர். இன்று முற்பகல், மதுரை நகரில் வெப்பம் அதிகம் காணப்பட்டது. அதை தணிக்கும் வகையில், பலத்த மழை பெய்தது. மதுரை நகர் மட்டுமல்லாமல், மதுரையை ச் சுற்றியுள்ள மேலூர், ஒத்தக்கடை, கருப்பாயூரணி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

Updated On: 17 April 2022 1:20 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  2. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  3. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  4. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  5. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  6. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  7. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  8. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்