/* */

திருமங்கலம் அருகே 340 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

திருமங்கலம் அருகே 340 கிலோ கஞ்சா கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே 340 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
X
கைது செய்யப்பட்ட 4 பேர்.

மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபட்னர்.

அப்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த தெய்வம், ஜெயக்குமார், ரமேஷ், ராஜேந்திரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 340கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 24 March 2022 9:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  2. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  4. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  5. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  6. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  7. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  8. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்