/* */

குருவித்துறையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோயில் விழா

குருவித்துறை கிராமத்தில் 60 வருடங்களுக்கு பிறகு, மறு சீரமைப்பு செய்து மண்டகப்படி நடத்தி பேச்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குருவித்துறையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோயில் விழா
X

குருவித்துறை கிராமத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் திருவிழாவில், சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, குருவித்துறை கிராமத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இக்கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பாக இத்திருவிழாவின் மண்டகப்படி நடைபெற்றுள்ளது.

பின்னர், ஏதோ சில காரணங்களால் தடைப்பட்டிருந்த மண்டகப்படி, நாகூரான் பிள்ளை மனைவி விஜயலட்சுமி குடும்பத்தார், சோலைமலை செல்வன் முருகானந்தம், சிவானந்தம் ஆகியோர் சேர்ந்து மண்டகப்படி நடத்தக்கூடிய இடத்தை மறுசீரமைப்பு செய்தனர்.

இதையடுத்து, கணபதி ஹோமம் நடத்தி பேச்சியம்மன் திருவிழாவில், இந்த ஆண்டு மண்டகப்படி நடத்தினர். அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Updated On: 17 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்