/* */

மதுரை அருகே வேளாண் ஒருங்கிணைந்த திட்டம்: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்

பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி வேளாண் இடுபொருள், தென்னை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்

HIGHLIGHTS

மதுரை அருகே வேளாண் ஒருங்கிணைந்த திட்டம்: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்
X

மதுரை அருகே ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அமைச்சர் ப. மூர்த்தி தொடக்கி வைத்தார்

மதுரை அருகே ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அமைச்சர் ப. மூர்த்தி தொடக்கி வைத்தார்

வேளாண்மை- உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022 காணொலி காட்சி முலம் தமிழ்நாடு முதலமைச்சர், துவக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தெ.மேட்டுப்பட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, வேளாண் இடுபொருள், தென்னை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்வில், மதுரை தெற்கு எம்எல்ஏ பூமிநாதன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.

Updated On: 24 May 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...