/* */

மதுரையில் இரண்டாம் நிலை காவலர் பணி நியமன உத்தரவை போலீஸ் எஸ்.பி. வழங்கல்

தமிழக காவல்துறையின் பெருமை, காவல் பணியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,அறிவுரை வழங்கினார்

HIGHLIGHTS

மதுரையில் இரண்டாம் நிலை காவலர் பணி நியமன உத்தரவை போலீஸ் எஸ்.பி. வழங்கல்
X

 பணிநியமன ஆணையை அனைவருக்கும் வழங்கி வாழ்த்து கூறினார்

மதுரையில், போலீஸாருக்கு காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன் பணி நியமன உத்தரவு வழங்கி வாழ்த்தினார்.

மதுரையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிநியமன ஆணையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. பாஸ்கரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில், மதுரை மாவட்டத்தைச்சேர்ந்த 202 பெண்கள், 49 ஆண்கள் மொத்தம் 251 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வான, 251 நபர்களையும் மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து, தமிழக அரசு வழங்கிய பணிநியமன ஆணையை அனைவருக்கும் வழங்கி வாழ்த்து கூறினார்.மேலும், அவர்களுக்கு தமிழக காவல்துறையின் பெருமை, காவல் பணியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,அறிவுரை வழங்கினார்.

Updated On: 8 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!