/* */

காெராேனா 3வது அலையை எதிர்கொள்ள தயார்: மதுரை மாவட்ட ஆட்சியர் பேட்டி

மதுரை மாவட்டத்தில் கொரோனா 3-ஆம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

HIGHLIGHTS

காெராேனா 3வது அலையை எதிர்கொள்ள தயார்: மதுரை மாவட்ட ஆட்சியர் பேட்டி
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் பேசியபோது: மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை எனவும், 3-ஆம் அலை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

3-ஆம் அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும், கொரோனா கண்காணிப்பு மையங்கள் தொடர்ந்து, செயல்பட்டு வருகிறது. 3-ஆம் அலையை எதிர்கொள்ள 150 ஐசியூ படுக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் 30 ஐசியூவுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில், உள்ளதாகவும் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் 4 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களில் இரண்டு மையங்களில் பணிகள் முடிவுற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில், நாளொன்றுக்கு 8-டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவும், 80 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Updated On: 16 Aug 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!