/* */

பணம் வாங்கியவர் திருப்பித் தராததால் மூதாட்டி தற்கொலை

பணத்தை வாங்கி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி, முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் அளித்திருந்தார்

HIGHLIGHTS

பணம் வாங்கியவர்   திருப்பித் தராததால் மூதாட்டி தற்கொலை
X

பைல் படம்

பணம் வாங்கியவர் திருப்பி தராமல் ஏமாற்றியதால் மனமுடைந்த மூதாட்டி தற்கொலை

மதுரை திருப்பாலை அன்புநகர் பகுதியை சேர்ந்த சின்னூர் அம்மாள் என்ற மூதாட்டியிடம், பணத்தை வாங்கிவிட்டு திருப்பி தராத நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மூதாட்டி, முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, திருப்பாலை காவல்நிலைய போலீஸார் விசாரணை முடித்த பின்னரும், பணம் திரும்ப கிடைக்காத விரக்தியில், மூதாட்டி இருந்தாராம். இதையடுத்து, மூதாட்டி சின்னூர் அம்மாள் மற்றும் அவரது மகன் திருநாவுக்கரசு ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதில், மூதாட்டி உயிரிழந்த நிலையில், மகன் கவலைக்கிடமான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 13 Sep 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  2. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  3. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  4. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  5. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  6. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  7. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  8. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  9. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  10. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!