/* */

மத்திய அரசின் உழவர் உதவித்தொகை விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தில் ஊக்க தொகை பெறும் விவசாயிகள் ஏப்ரல்மாதத்துக்கான தொகை பெற விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

மத்திய அரசின் உழவர் உதவித்தொகை விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம்
X

உழவர் உதவி தொகை விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம்.

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறும் விவசாயிகள் ஏப்ரல் கான தொகை பெற ஆதார் விவரத்தை புதுப்பிக்க வேண்டும். நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2000 வீதம் ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுவரை 10 முறை விவசாயிகளுக்கான உதவி தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

அடுத்த உதவித்தொகை ஏப்ரலில் வழங்கப்படும் விண்ணப்பம் pmkisan.tn.ingov.in என்ற இணையதளத்தில் ஆதார் விவரத்தை புதுப்பிக்க வேண்டும் . ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் இ சேவை மையங்களில் ரூ 15 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

Updated On: 20 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...