/* */

மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில் குட்கா பதுங்கியிருந்தவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில்  தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்
X

குட்காவுடன் பிடிபட்டவர். 

மதுரை மாவட்டத்தில், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வரிச்சூர் ஏரியாவில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் ரோந்து சென்றனர்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை விற்பனைக்கு வைத்திருந்த ராதா கிருஷ்ணன் 32/22. S/o அய்யாவு என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பண்டல்கள் சுமார் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரிக்கின்றனர்.

Updated On: 26 Feb 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?