/* */

மதுரை திருப்பாலை அருகே 13 வயது சிறுமி தற்கொலை

மதுரை திருப்பாலை அருகே 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மதுரை திருப்பாலை  அருகே 13 வயது சிறுமி தற்கொலை
X

மதுரை திருப்பாலை காவல் சரகத்திற்கு உட்பட்ட சூரியநகரி பகுதியை சேர்ந்த ஒருவரின் 13, வயது மகள் நேற்று மாலை தனது வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்போது ஒன்பதாவது படித்து வந்துள்ளார். இவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு, இவரது தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பாலை போலீசார் சிறுமியின் உடலை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Dec 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...