/* */

கொரோனா 3-வது அலை: குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக மதுரை ரயில் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு: ரயில்வே போலீஸார் நடவடிக்கை

HIGHLIGHTS

கொரோனா 3-வது அலை: குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
X

மதுரை ரயில் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட போலீஸார் 

கொரோனா மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென மதுரை ரயில்வே காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரயில்வே காவல்துறை தலைவர் கல்பனா நாயக் மற்றும் துணை தலைவர் ஜெயகௌரி ஆகியோரின் உத்தரவின் பேரில், அனைத்து ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மதுரை இருப்பு பாதை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி தலைமையில், மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பழச்சாறு வழங்கி, கொரோனா குறித்து போலீஸார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். மேலும், பயணிகளுக்கு கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.கொரோனா மூன்றாம் அலையில், இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும் என, இருப்புப்பாதை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Updated On: 25 Aug 2021 2:11 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!