/* */

பெண் ஊழியர் மீது தாக்குதல் : உரிமையாளர் கைது

மதுரை அருகே சில்வர் பட்டறை பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய உரிமையாளர் கைது

HIGHLIGHTS

பெண் ஊழியர் மீது தாக்குதல் : உரிமையாளர் கைது
X

மதுரை ஒத்தக்கடை பழைய பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்ததவர் பானு26. இவர் சுதந்திரநகர் மூன்றாவது தெருவில் உள்ள முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான சில்வர் பட்டறையில் வேலைபார்த்து வருகிறார். இவர் தன் குடும்பச்செலவுக்காக முனீஸ்வரனிடம் அட்வானஸ் தொகை கேட்டுள்ளார். இதைக் கொடுக்க மறுத்த முனீஸ்வரன் பானுவை தரக் குறைவாக பேசி உருட்டுக் கட்டையால் தாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பானு ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சில்வர் பட்டறை உரிமையாளர் முனீஸ்வரனை கைது செய்தனர்.

Updated On: 23 May 2021 9:20 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்