/* */

வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் 3 கரடி தாக்கி ஆடு மேய்த்தவர் படுகாயம்

வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மீது 3 கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் 3 கரடி தாக்கி ஆடு மேய்த்தவர் படுகாயம்
X

கரடிகள் தாக்கியதில் காயமடைந்த சீனிவாசன்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே புதிமுட்லு கிராமத்தின் அருகிலுள்ள வனபகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சினிவாசன் (56) என்பவரை 3 கரடிகள் திடிரென்று தாக்கியுள்ளது. இதில் சீனிவாசன் தலை கை கால் பகுதிகளில் கரடிகள் கடித்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும் இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கபக்கம் விவாசாயிகள் ஓடி வந்து படுகாயம் அடைந்திருந்த சினிவாசனை கரடிகளிடம் இருந்து காப்பாற்றி வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை எற்படுத்திவுள்ளது.

Updated On: 23 Nov 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்