/* */

வேளாண்மை துறை சார்பில் பேரிடர் கால தொடர்பு எண்கள் அறிவிப்பு

வேளாண்மை துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வட்டாரத்தில், பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

வேளாண்மை துறை சார்பில்  பேரிடர் கால தொடர்பு எண்கள் அறிவிப்பு
X

கொரோனா ஊரடங்கு காரணமாக, விவசாயிகளை நேரடியாக வேளாண்மை துறையினரை சந்திக்க முடியாத நிலை கருதி, அந்தந்த பகுதிகளுக்கான உதவி வேளாண்மை அலுவலர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வேப்பனஹள்ளி சந்திரசேகர்- 9080702721, நாச்சிகுப்பம் சுப்பிரமணி - 8695866699, தீர்த்தம் செல்வம் - 7667464161, குந்தாரப்பள்ளி நரேந்திரன் - 8668051807 குருபரப்பள்ளி தேவராஜ் - 9600755151 ஆகியோரிடம் சந்தேகங்களை கேட்டு தகவல் பெறலாம்.

விவசாயிகள் தங்கள் பகுதியில் பயிரிட்டுள்ள பயிர்கள், விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள் மற்றும் இடுபொருட்கள் சம்மந்தமான தகவல்களை பூர்த்தி செய்யும் பொருட்டு அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என வேளாண்மை துறை அறிவித்துள்ளது.

Updated On: 31 May 2021 1:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...