/* */

5 வருட தலைமறைவு குற்றவாளி மும்பையில் கைது: காவல்துறைக்கு எஸ்.பி., பாராட்டு

5 வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை மும்பையில் கைது செய்த போச்சம்பள்ளி போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

HIGHLIGHTS

5 வருட தலைமறைவு குற்றவாளி மும்பையில் கைது: காவல்துறைக்கு எஸ்.பி., பாராட்டு
X

எஸ்.பி.,யிடம் பாராட்டு சான்றிதழ் பெறும் போச்சம்பள்ளி போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் கொலை வழக்கில் ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் மும்பையில் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

இந்த சிறப்பான பணியை பாராட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ், காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் முதல் நிலை காவலர் ராமகிருஷ்ணன், காவலர் அப்துல்சலாம் ஆகிய காவலர்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தில் இன்று மாவட்ட எஸ்.பி., சாய்சரன் தேஜஸ்வி சான்றிதழ்கள் வழங்கியும், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Updated On: 11 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?