/* */

தளியில் செல்போன் திருடிய இருவர் கைது: செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல்

தளியில் செல்போன் திருடியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தளியில் செல்போன் திருடிய இருவர் கைது: செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல்
X

போலீசார் வெளியிட்டுள்ள படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலையப் பகுதியில் மஞ்சுநாத் என்பவர் கடந்த 15ம் தேதி உப்பாரள்ளியில் உள்ள மிண்டா கம்பெனி அருகே அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனை டேங்க் கவரில் வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.

அவர் மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது செல்போன் திருடுபோய் இருந்ததாக மஞ்சுநாத் தளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து செல்போன் திருடிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 March 2022 3:54 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  3. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  7. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  10. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...