/* */

உடல்நலக்குறைவால் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு: போலீசார் விசாரணை

உத்தனப்பள்ளி அருகே உடல் நலக்குறைவால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

உடல்நலக்குறைவால் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த கே.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி அவரை ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்ஐ., சரவணன் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 11 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?