/* */

ஆற்றில் விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பலி

தென்பெண்ணை ஆற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

HIGHLIGHTS

ஆற்றில் விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பலி
X

உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஏனுசோனை கிராமத்தை சேர்ந்தவர் சாலப்பா. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் அனாதையாக அந்த ஊரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உத்தனப்பள்ளி அருகே உள்ள அக்ரஹாரம் என்ற இடத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 26 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!