/* */

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து 4 பேர் படுகாயம்

கந்திகுப்பம்

HIGHLIGHTS

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து 4 பேர் படுகாயம்
X

கந்திகுப்பம் அருகே முன்னால் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்

சென்னைப் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது அந்த பேருந்து இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி அருகே வந்த போது நிலைதடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஜான்முகமது, நந்தன், வேலு, ரங்கராஜ் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர் படுகாயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸ் எஸ்.ஐ.ஆஞ்சநேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Updated On: 14 May 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி