/* */

மகனை காணவில்லை: காவல்நிலையத்தில் தந்தை புகார்

கீரனூரில் வீட்டிலிருந்த மகனை காணவில்லை என தோகமலை காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

மகனை காணவில்லை: காவல்நிலையத்தில் தந்தை புகார்
X

பைல் படம்.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் காத்தவராயன் (43). இவருக்கு 23 வயதுடைய அய்யனார் என்ற மகன் உள்ளார். அய்யனார் நாமக்கல்லில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி அன்று மதியம் தனது வீட்டில் இருந்தவர் நாமக்கல் வேலைக்கு செல்வதாக கூறிய மகன் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதனையடுத்து பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், தோகைமலை காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்து சிஎஸ்ஆர் பெற்ற நிலையில், போலீசார் விசாரணைக்கு பிறகு இன்று வழக்கு பதிந்த தோகைமலை போலீசார் காணாமல் போன அய்யனாரை தேடி வருகின்றனர்.

Updated On: 26 Feb 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  4. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  6. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  7. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  8. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  9. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  10. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா