/* */

வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்

குளித்தலையில் வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர்.

HIGHLIGHTS

வீட்டுக்குள் புகுந்த பாம்பை  பிடித்த தீயணைப்புத் துறையினர்
X

வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பை லாவகமாக பிடிக்கும் தீயணைப்பு வீரர்.

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியார் நகர் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார், இன்று வீட்டில் இருந்த பொழுது வீட்டின் உட்பகுதியில் ஏழு அடி நீளமுள்ள சாரப்பாம்பு சென்றுள்ளது, அருகில் உள்ளவர்கள் அடிப்பதற்காக முயற்சித்த பொழுது சாரப்பாம்பு வீட்டின் உட்பகுதியில் உள்ள செப்டிக் டேங்க் அருகிலுள்ள பொந்தில் நுழைந்து கொண்டது.

இது குறித்து முசிறி தீயணைப்பு துறையினருக்கு செல்வராஜ் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செல்வராஜ் வீட்டிற்கு சென்று செப்டிக் டேங்க் அருகில் பதுங்கியிருந்த இருந்த 7 அடி சாரப்பாம்பை லாவகமாக கொக்கி மூலம் பிடித்து, பின்பு சாக்கு மூட்டையில் கட்டி வனப்பகுதிக்கு விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.

Updated On: 22 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!