/* */

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.42.51 கோடி கடன் வழங்கல்

கரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.42.51 கோடி கடனுதவிகளை, ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.

HIGHLIGHTS

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு  ரூ.42.51 கோடி கடன் வழங்கல்
X

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கிய ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூரில், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நகராட்சி பல்நோக்கு மைய கட்டடத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில், இவ்விழா நடைபெற்றது.

இதில், திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழா வாயிலாக, காணொளி காட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்த, கரூர் மாவட்டத்தில் உள்ள, 155 மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 14,463 உறுப்பினர்களுக்கு, ரூ.42.51 கோடி மதிப்பில் தொழிற்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.

Updated On: 15 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது