/* */

கரூரில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: அதிகாரி ஆய்வு

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாசனத்திற்கான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கரூரில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: அதிகாரி ஆய்வு
X

கரூரில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணியை கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் நேரில் பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.

டெல்டா பாசனத்திற்காக நிகழாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றன.

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றிலிருந்து பாசன வசதி வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன

இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்

அப்போது அவர் செய்தியாளரிடம் பேசுகையில் நிகழாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது இதையொட்டி பாசனத்திற்கான அனைத்து வாய்க்கால்களிலும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன

இதில் கரூர் மாவட்டத்தில் 10 பணிகள் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டு பாசன வாய்க்கால்கள் மற்றும் 6 வடிகால் 60 கிலோ மீட்டருக்கு வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றனஇந்த பணிகள் மூலம் 9 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றார்.

Updated On: 5 Jun 2021 10:12 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்