/* */

ஆபத்து ஏற்படுத்தும் வகையி இருந்த தேன் கூடு அழிப்பு

பள்ளி அருகில் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த தேன் கூட்டை தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.

HIGHLIGHTS

ஆபத்து ஏற்படுத்தும் வகையி இருந்த தேன் கூடு அழிப்பு
X

பைல் படம்.

வாங்கல் அருகே என்.புதூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் ஒரு புங்கமரம் உள்ளது. அதில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் பள்ளிக்கு சென்றனர். அங்கு புங்க மரத்திலிருந்த மலைத்தேனீக்கள் கூட்டை தண்ணீரை பீச்சி அடித்து அழித்தனர்.

Updated On: 11 Dec 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...