/* */

வெண்ணைமலையில் தூய்மை பணி 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வெண்ணைமலையில் தூய்மை பணி 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
X

வெண்ணமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பில் வெண்ணைமலை பகுதியில் இந்த தூய்மை பணி நடைபெற்றது. காதப்பாறை ஊராட்சிக்குட்பட்ட வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இதில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 8 உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கோவில் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்டவற்றை தனித்தனியாக பிரித்து அதற்கான பைகளில் சேகரித்து அவற்றை ஊராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த தூய்மை பணி நிகழ்ச்சிக்கு காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கிருபாவதி, முருகையன் தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

Updated On: 28 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?