/* */

போக்குவரத்து ஊழல் குறித்து வழக்கு : செந்தில்பாலாஜி

போக்குவரத்து ஊழல் குறித்து வழக்கு  : செந்தில்பாலாஜி
X

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கரூரில் போக்குவரத்து துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து ஆதாரங்களுடன் வழக்கு தொடரப்படும் என எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில், திமுக தேர்தல் பணிமனை மற்றும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் விழா ஆகியவற்றுக்கு கால்கோள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் 8 தேதி கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் கூட்டம் நடைபெறுகிறது.

கரூர் ராயனூரில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடம் மனு பெற்று பேசுகிறார்.கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி அதிமுக வேட்பாளர் போல் செயல்பட்டு வருகிறார். ஒரு தலை பட்சமாக நடந்து வருகிறார். திமுக வெற்று பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் கரூரில் போக்குவரத்து துறையில் நடந்த ஊழல் குறித்து வழக்கு தொடரப்படும் என்றார்.

Updated On: 3 March 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  2. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  3. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  4. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  5. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  6. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  7. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  8. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  9. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  10. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...