/* */

கரூர் காகித ஆலையில் நிலக்கரி கொள்முதல் ஊழல்: இருவர் பணியிடை நீக்கம்

கரூரில் உள்ள காகித ஆலையில் நிலக்கரி வாங்கியதில் முறைகேடு முதன்மை பொது மேலாளர் உள்பட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம்.

HIGHLIGHTS

கரூர் காகித ஆலையில் நிலக்கரி கொள்முதல் ஊழல்:  இருவர் பணியிடை நீக்கம்
X

நிலக்கரி வாங்கியதில் முறைகேடு செய்தது தொடர்பாக கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை முதன்மை பொது மேலாளர் உள்பட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் பணிபுரியும் பாலசுப்ரமணி (முதன்மை பொது மேலாளர்- வணிகம், மின்சாரம் மற்றும் கருவியியல்) மற்றும் பாலகிருஷ்ணன் (ஆய்வுக்கூடம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறை,மேலாளர்) ஆகியோர்கள் காகித ஆலை நிறுவனத்திற்கு நிலக்கரி வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் வந்ததன் பேரில், ஆலையின் செயல் இயக்குநர் கிருஷ்ணன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On: 31 July 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...