/* */

பேருந்தை கடக்க முயன்ற வாலிபர்கள்; விபத்தில் சிக்கி பரிதாப பலி

குமரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற விபத்தில் அரசு பேருந்து சக்கரம் ஏறி இரு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி.

HIGHLIGHTS

பேருந்தை கடக்க முயன்ற வாலிபர்கள்; விபத்தில் சிக்கி பரிதாப பலி
X

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைம் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பேருந்தை இரு சக்கர வாகனத்தில் வந்த காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ஷாஜி (18) மற்றும் பிரேம் குமார் (22) ஆகியோர் முந்தி செல்ல முயன்றனர்.

அப்போது சாலையை கடக்க காத்திருந்த களியக்காவிளை பகுதியை சேர்ந்த நசீர் (52) என்பவர் மீது இருசக்கரம் மோதி சாலையில் விழுந்தது, அந்த இருசக்கரத்தில் வந்த இரு வாலிபர்களும் கீழே விழுந்த நிலையில் அவர்களின் தலை மீது அரசு பேருந்து ஏறி இறங்கியது.

இதில் இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த களியக்காவிளை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  3. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  4. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  5. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  6. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  7. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  8. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...