/* */

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

குமரியில் கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

HIGHLIGHTS

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
X

திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்பரித்து கெட்டுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் வழி மண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்பரித்து கெட்டுகிறது.

தடுப்பு வேலிகளை தாண்டி பாயும் வெள்ளம் நடைபாதை, சிறுவர் பூங்கா, நிச்சல்குளம் என அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்து அடையாளம் காணமுடியாத அளவிற்கு வெள்ளம் பாய்ந்து செல்லுகிறது. இதனால் தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Updated On: 27 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...