/* */

பெண் இன்ஜினியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை

குமரியில் பெண் இன்ஜினியர் திடீர் மாயம் ஆன நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

பெண் இன்ஜினியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கீழ பால்கிணற்றான்விளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் 25 வயதான வினோதினி. பி.இ., படித்துவிட்டு நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாகர்கோவிலுக்கு செல்வதாக வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் வினோதினியை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் வினோதினி கிடைக்கவில்லை. இதுகுறித்து கிருஷ்ணன் ராஜக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார், புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் சாய்லட்சுமி, உதவி ஆய்வாளர் பாலசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?