/* */

வீடு புகுந்து கொலை மிரட்டல் - 8 பேர் மீது வழக்கு பதிவு

வீடு புகுந்து கொலை மிரட்டல் - 8 பேர் மீது வழக்கு பதிவு
X

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் இன்பராஜா. இவரது மகன் 23 வயதான அனீஷ்.

இவருக்கும் சீதப்பால் காலனியை சேர்ந்த முகர்ஜி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை முகர்ஜி தரப்பினர், அனீஸின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரது இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதுடன், அனீசுக்கும், அவரது பாட்டிக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் முகர்ஜி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 8 May 2021 6:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்