/* */

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை சரிவு: வியாபாரிகள் கவலை

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக குறைந்ததோடு வியாபாரமும் குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

HIGHLIGHTS

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை சரிவு: வியாபாரிகள் கவலை
X

மன்னர் காலம் தொட்டு புகழ் பெற்று திகழும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் செல்வது வழக்கம்.

மேலும் சுபமுகூர்த்த காலங்களிலும், விசேஷ காலங்களிலும் தோவாளை மலர் சந்தை கலை கட்டும். இந்நிலையில் ஆடி அமாவாசை நாளை நடைபெறும் நிலையில் பூ விற்பனை சரிவை சந்தித்து உள்ளது.

இந்த வருடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் புனித நீராட கோவில்கள் நீர்நிலைகள் பொதுமக்கள் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளதால் பூ விலை கணிசமாக குறைந்துள்ளது.

பூக்களின் விலை கணிசமாக குறைந்த நிலையில் விற்பனையும் மந்த நிலையில் உள்ளதால் பூ வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 7 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை