/* */

சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
X

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதித்த தமிழக அரசு கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடைபெற அனுமதி அளித்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தளர்வுகளில் ஒரு பகுதியாக கோவில்களில் இன்று முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஆன்மீக பூமி என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சுமார் 70 நாட்களுக்கு பின்னர் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் ஆரவாரத்துடன் சரண கோஷங்கள் முழங்கிய பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 5 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!