/* */

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம் :எளிய முறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில் மாநகராட்சியின் முகாம் மூலம் எளிய முறையில் தடுப்பூசி கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம் :எளிய முறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
X

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று ஐந்து இடங்களில் மாநகராட்சி சார்பில் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், வெளிநாடு செல்பவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் என தனித்தனியாக நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்கள் எளிய முறையில் சிரமமின்றி தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த சிறப்பு முகாம்கள் மற்றும் எளிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

Updated On: 19 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  5. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  7. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  10. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!