/* */

நாகர்கோவில் மாநகராட்சியில் 356 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 356 வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சியில் 356 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு
X

நாகர்கோவில் மாநகராட்சியில் 356 மனுக்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை நடைபெற்ற நிலையில் இன்று 20 பேர் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனைத் தொடர்ந்து 356 மனுக்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நடைபெற்ற பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய விபரங்கள் மற்றும் சின்னம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On: 8 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு