/* */

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சாலை பணி : எம்.எல்.எ ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணியினை எம்.எல்.எ காந்தி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சாலை பணி : எம்.எல்.எ ஆய்வு
X

நாகர்கோவில் மாநகராட்சி பகுதி சாலை பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ காந்தி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புன்னை நகர் சந்திப்பிலிருந்து குருசடி வரை செல்லும் சாலை மோசமாக காணப்பட்ட நிலையில் அந்த சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய சாலை அமைக்கும் பணியினை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அந்தப் பகுதியில் சுமார் பத்து நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததை எடுத்து கூறிய பொதுமக்கள் தங்கள் புகாரை மனுவாக கொடுத்தார்கள்.

அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

Updated On: 23 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?