/* */

நாகர்கோவில்: வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியை நாகர்கோவில் மாநகராட்சி நடத்தியது.

HIGHLIGHTS

நாகர்கோவில்: வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இந்த பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் இன்று நெசவாளர்காலனி பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் வீடு, வீடாக சென்று சுகாதாரம் மேற்கொள்வது குறித்தும், தூய்மைபடுத்தும் பணி குறித்து விளக்கியும், தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்கும்படியும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு பணியில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் ஈடுபட்டனர்.

Updated On: 27 July 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?