/* */

நாகர்கோவில்: மாநகராட்சி அலுவலர்களுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள்

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலர்களுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.

HIGHLIGHTS

நாகர்கோவில்: மாநகராட்சி அலுவலர்களுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான 2 நாட்கள் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. மாநகராட்சி அலுவலக பணி, தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு பணிகள் என கணிசமான பணி சுமையை கொண்டு செயல்பட்ட மாநகராட்சி ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி முதல் நாளாக இன்றைய தினம் இந்துக்கல்லூரியில் வைத்து நடைபெற்ற கிரிக்கெட் போட்டியினை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்கள். மேலும் வரும் சனிக்கிழமை 05/03/2022 ஆம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஆண் மற்றும் பெண் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

Updated On: 4 March 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  10. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ