/* */

மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி: மூதாட்டி குற்றச்சாட்டு

குமரியில் மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி செய்யும் மருமகன் மீது நடவடிக்கை எடுக்க மூதாட்டி கோரிக்கை.

HIGHLIGHTS

மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி: மூதாட்டி குற்றச்சாட்டு
X

பேரக்குழந்தைகளுடன் மனு கொடுக்க வந்த பாட்டி. 

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவருடைய மனைவி உமா. இந்நிலையில் உமா மீது சந்தேக பார்வை கொண்ட ரமேஷ், உமாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரமேஷ் தற்போது சிறையில் உள்ளார். இதனையடுத்து, இவரது வீட்டை நண்பர்கள் மூலமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ரமேஷ்- உமா தம்பதியரின் மகன் மற்றும் மகளின் எதிர்காலம் கருதி வீட்டை விற்பனை செய்ய முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி உமாவின் தாயான மூதாட்டி தனது பேர குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்திலும் வீட்டை விற்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்துள்ளதாகவும் மூதாட்டி தெரிவித்தார்.

Updated On: 16 Aug 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...