/* */

மறவன்குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணி

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

மறவன்குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணி
X

மறவன்குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

மேற்படி பணிகளை மாநகர் நல அலுவலர் துவக்கி வைத்த நிலையில் இப்பணியில் 75 தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று அப்பகுதி முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்கள், சாலையோர குப்பைகள் என மொத்தம் 12 டன் குப்பைகள் அப்பகுதியிலிருந்து முழுமையாக அகற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் சார்பாக நாகர்கோவில் மாநகர் முழுவதும் பசுமையாகும் வண்ணம் மரக்கன்றுகள் மாநகராட்சியிடம் வழங்கப்பட்டது.

Updated On: 22 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது