/* */

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை.

குமரியின் குற்றாலமான திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை.
X

பைல் படம்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது, கடந்த இரு தினங்களாக குமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான தண்ணீர் பாய்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அலைமோதும் திற்பரப்பு அருவி தற்போது கொரோனா விதிமுறைகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் ஆள் அரவமின்றி காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் நூற்று கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு தளர்வுகள் ஏற்படுத்தி வரும் தமிழக அரசு அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்