/* */

ஆற்றில் குளிக்க சென்ற கூலித் தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது

குமரியில் ஆற்றில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது.

HIGHLIGHTS

ஆற்றில் குளிக்க சென்ற கூலித் தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது
X

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைகளில் இருந்து பெருமளவில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு நீர்வீழ்ச்சி, தாமிரபரணி ஆறு, கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளமாக செல்கிறது.

இந்நிலையில் திருவட்டாறு அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற டேவிட்சன் (49) என்ற கூலி தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது. இது குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் மாயமான நபரை தேடி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து சென்று இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்